என் இனிய தமிழ் உலகம்
Wednesday, October 26, 2011
மத்தாப்பு போல் புன்னகைத்தாள்
மத்தாப்பு போல் புன்னகைத்தாள் என்னிடம்
சங்கு சக்கரம் போல் என்னை சுற்றி வந்தாள்
ஊசி வெடி போல் படபடத்து பேசினாள்
ராக்கெட் போல பறந்தாள் என்னை விட்டு
புகைந்து போன புஸ்வானம் ஆனது என் காதல்
(காதலில் தோற்ற ஒரு பட்டாசு கடைக்காரர் பாடியது)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)